திங்கள், 8 டிசம்பர், 2025

தமிழெனும் அமுது - கவிதை

 தமிழெனும் அமுது - கவிதை 

——-

(கவிதை வனம் குழுவில் ) 

அறத்தையும் மறத்தையும்

அறிந்திடச் செய்ததால்


உறவையும் நட்பையும்

உணர்ந்திடச் செய்ததால்


நன்னெறி நடத்தையை

நமக்குள் கொடுத்ததால்


ஊட்டி வளர்த்ததால்

உருவாக்கி விட்டதால்


தாய்ப்பாலும் அமுது தான்

தாய் மொழியும் அமுதுதான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை  ------------- எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு...