தமிழெனும் அமுது - கவிதை
——-
(கவிதை வனம் குழுவில் )
அறத்தையும் மறத்தையும்
அறிந்திடச் செய்ததால்
உறவையும் நட்பையும்
உணர்ந்திடச் செய்ததால்
நன்னெறி நடத்தையை
நமக்குள் கொடுத்ததால்
ஊட்டி வளர்த்ததால்
உருவாக்கி விட்டதால்
தாய்ப்பாலும் அமுது தான்
தாய் மொழியும் அமுதுதான்
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக