--------------------------------------------------------------------
திங்கள், 13 ஜூலை, 2020
நேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு
நேர்மறை எண்ணங்கள் - ஊக்கப் பேச்சு
Labels:
ஊக்கம்,
எண்ணம்,
நாகேந்திரபாரதி,
நேர்மறை,
பேச்சு
வியாழன், 9 ஜூலை, 2020
நிலமும் நீரும் - கவிதை
நிலமும் நீரும் - கவிதை
-----------------------------------------
காட்டிலும் மலையிலும்
ஓடி விளையாடியும்
ஒளிந்து விளையாடியும்
விலங்குகளும் பறவைகளும்
கடலிலும் ஆற்றிலும்
கூடி விளையாடியும்
கொஞ்சி விளையாடியும்
மீன்களும் தாவரங்களும்
நிலமும் நீரும்
தனதென்று நினைத்த
மனிதன் மட்டும்
வீட்டினில் தனியே
ஆகாயம் அவனைப் பார்த்து
சிரித்துக் கொண்டு
--------------------------------------நாகேந்திரபாரதி
Labels:
கவிதை,
நாகேந்திரபாரதி,
நிலம்,
நீர்,
மனிதன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)