புதன், 10 டிசம்பர், 2025

கரை சேரும் ஓடங்கள் - கவிதை

 கரை சேரும் ஓடங்கள் - கவிதை 

—————

(கவிதை  வனம் குழுவில் ) 


இன்பமும் துன்பமும்

இரண்டு பக்கங்கள்


மாறி வருபவை

மாற்றி வைப்பவை


வலியை அறிந்தால்தான்

வாழ்க்கை புரியும்


புரிந்த வாழ்க்கைக்கு

இரண்டும் ஒன்றுதான்


புயலைத் தாண்டி

கரை சேரும் ஓடம் தான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை  ------------- எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு...