புதன், 10 டிசம்பர், 2025

கரை சேரும் ஓடங்கள் - கவிதை

 கரை சேரும் ஓடங்கள் - கவிதை 

—————

(கவிதை  வனம் குழுவில் ) 


இன்பமும் துன்பமும்

இரண்டு பக்கங்கள்


மாறி வருபவை

மாற்றி வைப்பவை


வலியை அறிந்தால்தான்

வாழ்க்கை புரியும்


புரிந்த வாழ்க்கைக்கு

இரண்டும் ஒன்றுதான்


புயலைத் தாண்டி

கரை சேரும் ஓடம் தான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வழியனுப்புதல் -2025 - கவிதை

  வழியனுப்புதல் -2025   - கவிதை  ——------- ( கவிதை வனம் குழுவில் )  வழக்கம் போல் நீயும் வந்தாய் போகிறாய் ஒவ்வொரு நாளிலும் பிறந்தாய் இறந்தாய்...