சனி, 9 மார்ச், 2024

நீரும் நெருப்பும் - கவிதை

 நீரும் நெருப்பும் - கவிதை 

———-

நெருப்பை அணைப்பதற்கு

நீரிருந்தால் போதும்


கோபத்தைத் தணிப்பதற்குக்

குளிர்ந்த சொல் போதும்


கடுஞ்சொல்லாய் வீசினால்

காற்றும் சூடாகும்


அணைப்பதுவே நம் வேலை

அன்பாலே அது முடியும்


பொறுமையாய்க் காத்திருந்தால்

பூவாகும் மொட்டு


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...