செவ்வாய், 12 மார்ச், 2024

உப்புக் காற்று - கவிதை

 உப்புக் காற்று - கவிதை 

—————-

தேடித் திரிவது

தெரியும் காற்றுக்கு


கண்ணீர் உப்பிலும்

வேர்வை உப்பிலும்


கலந்து போனதால்

காற்றும் உப்பே


உன்னை வந்து

சேரும் போது


உப்புக் காற்றின்

தூதை உணர்ந்து


வந்து சேர்ந்தால்

வாழ்வு எனக்கு


இல்லை என்றால்

கடலின் உப்பு


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...