சனி, 28 செப்டம்பர், 2024

சொல்லுக சொல்லை - கவிதை

 சொல்லுக சொல்லை - கவிதை 

———-

விழுந்த சொல் ஒன்று

முளைத்து எழுந்து

கிளைகள் பரப்பி

இலைகள் முட்களாய்க்

குத்தவும் செய்யலாம்


விழுந்த சொல் ஒன்று

பூத்துக் குலுங்கி

வண்ணம் காட்டி

மணத்தைப் பரப்பி

மயக்கவும் செய்யலாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுக சொல்லை - கவிதை

 சொல்லுக சொல்லை - கவிதை  ———- விழுந்த சொல் ஒன்று முளைத்து எழுந்து கிளைகள் பரப்பி இலைகள் முட்களாய்க் குத்தவும் செய்யலாம் விழுந்த சொல் ஒன்று ப...