வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பரிமாறும் அன்பு - கவிதை

 பரிமாறும் அன்பு - கவிதை 

———

அவனுக்குப் பிடித்தபடி

அளவான புஷ்டியோடும்

அளவான புளிப்போடும்

தோசையும் துவையலும்


சாப்பிட்டு முடிந்தபின்பு

தட்டைக் கழுவி விட்டு

காய்கறி நறுக்குவதில்

கணவனின் நன்றி


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுக சொல்லை - கவிதை

 சொல்லுக சொல்லை - கவிதை  ———- விழுந்த சொல் ஒன்று முளைத்து எழுந்து கிளைகள் பரப்பி இலைகள் முட்களாய்க் குத்தவும் செய்யலாம் விழுந்த சொல் ஒன்று ப...