பரிமாறும் அன்பு - கவிதை
———
அவனுக்குப் பிடித்தபடி
அளவான புஷ்டியோடும்
அளவான புளிப்போடும்
தோசையும் துவையலும்
சாப்பிட்டு முடிந்தபின்பு
தட்டைக் கழுவி விட்டு
காய்கறி நறுக்குவதில்
கணவனின் நன்றி
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
பரிமாறும் அன்பு - கவிதை
———
அவனுக்குப் பிடித்தபடி
அளவான புஷ்டியோடும்
அளவான புளிப்போடும்
தோசையும் துவையலும்
சாப்பிட்டு முடிந்தபின்பு
தட்டைக் கழுவி விட்டு
காய்கறி நறுக்குவதில்
கணவனின் நன்றி
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சொல்லுக சொல்லை - கவிதை ———- விழுந்த சொல் ஒன்று முளைத்து எழுந்து கிளைகள் பரப்பி இலைகள் முட்களாய்க் குத்தவும் செய்யலாம் விழுந்த சொல் ஒன்று ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக