ஒற்றைச் செருப்பு - கவிதை
———-
கலவர அவசரத்தில்
கழன்று விழுந்ததா
ஓடும் பஸ்ஸில்
உதறி விழுந்ததா
வேண்டாம் என்று
விட்டு எறிந்ததா
கொஞ்ச தூரத்தில்
ஜோடி கிடக்குமென
எடுத்துப் போகிறான்
ஏழை ஒருவன்
———-நாகேந்திர பாரதி
தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை ----------------------- 'அம்மனோ சாமியோ' ரெக்கார்ட் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சு ஐந்து நாள் தொடர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக