சூழலும் சுழலும்- கவிதை
-------------------------
குளத்தில் மூழ்கிய கல்லாக
மூழ்கிப் போனான்
முண்டாசுக் கவிஞன்
வறுமைச் சூழலாய்
விழுந்த கல் அதிர்வு
விரிந்து விரிந்து
கரையைத் தாண்டி
கவிதைச் சுழலாய்
-----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக