கொண்டாடி மகிழலாம் - கவிதை
-----------------------------------------------
வாழ்க்கையே பதம்
வாழ்வதில் மிதம்
நன்மையையும் தீமையும்
நடந்திடும் நிதம்
இன்பமும் துன்பமும்
இரண்டான விதம்
உண்மையும் உழைப்பும்
உயர்வான ரதம்
கொண்டாடி மகிழ்வோம்
குறையெல்லாம் வதம்
---------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக