தொடர் கதை- கவிதை
——-
ரொட்டித் துண்டு போட்டாலே
பாதுகாப்பாய் நாய்
நீர் ஊற்றி வளர்த்தாலே
நிழலாக மரம்
தோட்டப் பழம் உண்டாலே
பாட்டிசைக்கும் குயில்
சின்னஞ்சிறு உதவிகட்கே
நன்றியுடன் பதில்
சின்னஞ்சிறு பிறவிகளின்
சேதிகளைப் புரிந்து கொண்டு
தொடர் கதையாய் நம் வாழ்வில்
தொடர்ந்தாலே இன்பம் தான்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக