வியாழன், 4 ஜூலை, 2024

அலைகளை மறந்த கடல் - கவிதை

 அலைகளை மறந்த கடல் - கவிதை 

----------------------------------

ஆடிக் கொண்டு அலைந்த

அந்தக் காலம்


எதிர் காலம் பற்றியே

எண்ணாக் காலம்


கடலின் அலையாய்

நுரைத்த காலம்


படித்து முடித்து

வேலைக்கு அலைகையில்


அலையும் ஓய்ந்தது

கடலும் காய்ந்தது


அலைகள் மறந்த கடலாய்

ஆகிப் போனது



-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...