பருவ மாற்றம் - கவிதை ( நன்றி : நவீன விருட்சம் )
————
எல்லாமே பக்கத்தில்
இருந்ததாய் ஞாபகம்
நிலமும் நீரும்
நெருப்பும் காற்றும்
வண்ணமும் வாசமும்
எண்ணமும் செயலும்
எல்லாம் புதிதாய்
எல்லாம் இன்பமாய்
மண்ணை விட்டு
விண்ணை நோக்கி
கழுத்தும் நீண்டது
காலமும் மாறியது
—— நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக