வெள்ளி, 3 மே, 2024

அன்புத் துளி - கவிதை

 அன்புத் துளி - கவிதை 

———


வளர்த்து எடுக்க

உழைத்துக் களைத்து


வயதும் ஏற

அடங்கும் நேரம்


ஆசை நெஞ்சின்

துடிப்பின் வெளிச்சம்


கண்ணில் தெரியும்

கவலை நேரம்


அன்புத் துளியை

அள்ளித் தெளித்தால்


வாடிய செடியின்

வருத்தம் போகும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை  -------------------------------- பூக்களைப் பறிக்காதீர்கள் என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டிய பூக்கள் பறித...