இருளும் ஒளியும்
---------------------------
இருளும் ஒளியும்
இணையும் முக்தி
வெளியும் உள்ளும்
விளையும் பக்தி
இமைகள் மூடியும்
வெளிச்சம் வீசும்
இமைகள் திறந்தும்
இருட்டைப் பேசும்
உலகின் உயிரின்
ஒன்றாம் சக்தி
---------------------------நாகேந்திர பாரதி