கண்ணீர்ப் பொய்கள்
------------------------------------
மறக்க மாட்டேன்
என்று சொல்லி
மறந்து விட்ட போதும்
பிரிய மாட்டேன்
என்று சொல்லி
பிரிந்து விட்ட போதும்
திரண்ட சிவப்போடு
திரும்பிய கண்களுக்குள்
உருண்ட கண்ணீர்
பொய் சொல்லிப் போகும்
---------------------------------நாகேந்திர பாரதி
------------------------------------
மறக்க மாட்டேன்
என்று சொல்லி
மறந்து விட்ட போதும்
பிரிய மாட்டேன்
என்று சொல்லி
பிரிந்து விட்ட போதும்
திரண்ட சிவப்போடு
திரும்பிய கண்களுக்குள்
உருண்ட கண்ணீர்
பொய் சொல்லிப் போகும்
---------------------------------நாகேந்திர பாரதி