செவ்வாய், 31 மார்ச், 2026

அளவுகோல்கள்- கவிதை

 அளவுகோல்கள்- கவிதை 

-------

தன்னை அளப்பதற்குத்

தயாரித்த அளவுகோலை


மற்றவரை அளப்பதற்கு

மாற்றி முயற்சித்தால்


வளையும் நெளியும்

ஒடியும் உடையும்


அளவுகோல் இழப்பது

அவரவர் இஷ்டம்


அவரவர் கையில்

அவரவர் அளவுகோல்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேர்மன் தாத்தா - உத்திரகோசமங்கை உறவுகள் - 7

  சேர்மன் தாத்தா - உத்திரகோசமங்கை உறவுகள் -  7   --------------- அவ்வப்போது வரும் அனுபவத் தொடர் படம் வரைந்து உதவியவர் - நன்றி உஷா பாரதி  மேட...