செவ்வாய், 8 அக்டோபர், 2024

நம்பிக்கை - கவிதை

 நம்பிக்கை - கவிதை 

------------------


வண்ணப் பூக்கள் எல்லாம்

வாசம் வீசுவ தில்லை


வாசம் வீசும் பூவிலும்

விஷத்தின் தன்மை உண்டு


புறத்தில் சிரிப்பவர் எல்லாம்

அகத்தில் மகிழ்பவர் அல்லர்


ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்

அடிகள் சறுக்குவ தில்லை


நம்பிக் கெட்டவரும் உண்டு

நம்பாமல் கெட்டவரும் உண்டு


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு ----------------------------- ‘நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே . ‘வீட்டுக்குள்ளே ப...