செவ்வாய், 8 அக்டோபர், 2024

கொலு பொம்மை - கவிதை

 கொலு பொம்மை - கவிதை 

———

நிற்கும் பொம்மைகளிடம்

கதைகள் இருக்கின்றன


படுக்க வைக்கப் படும்போது

பகிர்ந்து கொள்ளப்படும்


மண்ணாக இருந்த காலத்தின்

மகிழ்ச்சிக் கதைகள்


கேட்கும் அம்மாவுக்கும்

கண்கள் கசியும்


மணமான காலத்திற்கு

முன்பிருந்த நிலை நினைந்து


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு ----------------------------- ‘நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே . ‘வீட்டுக்குள்ளே ப...