புதன், 7 ஜனவரி, 2026

நிதி மேலாண்மை - கவிதை

 நிதி மேலாண்மை - கவிதை 

---------------------

( கவிதை வனம் குழுவில் ) 


பணம் மட்டுமா நிதி

பாதுகாக்கவும் பகிர்ந்து வாழவும்


பாசமும் நிதிதான்

பண்பும் நிதிதான்


அன்பும் நிதிதான்

ஆற்றலும் நிதிதான்


அத்தனை நிதியையும்

ஆவலாய்ச் சேர்ப்போம்


சேர்த்ததைக் கொடுத்து

வாழ்வதே மேலாண்மை

---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை  ------------ நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே. இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர்...