புதன், 7 ஜனவரி, 2026

காகிதக் கப்பல் - கவிதை

 காகிதக் கப்பல் - கவிதை 

-----------

(கவிதை வனம் குழுவில் ) 


பிஞ்சு விரல்களின்

வளைவுக் கலை ஒன்று


ஓடும் நீரின்

உணர்வைப் புரிந்தபடி


வளைந்தும் நெளிந்தும்

செல்லும் பாதையில்


கல்லும் முள்ளும்

இடறும் நேரம்


கண்ணீர் விடுகின்ற

காகிதக் கிழிசலின்


உணர்வைப் புரிந்து

உருகும் குழந்தை


வாழ்க்கை ஓட்டத்தில்

கலக்கும் போது


காகிதக் கப்பலை

நினைத்துப் பார்க்கும்


காலம் வராமல்

கடவுள் காக்கட்டும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை  ------------ நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே. இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர்...