புதன், 7 ஜனவரி, 2026

இல்லத் தலைமை - கவிதை

 இல்லத் தலைமை - கவிதை 

----------------

(கவிதை வனம் குழுவில் ) 


இல்லத் தலைமை

இருவர்க்கும் பொதுவென்போம்


மையல் அறையிலும்

சமையல் அறையிலும்


குழந்தை வளர்ப்பிலும்

பெரியோர் பொறுப்பிலும்


வீட்டுப் பணியிலும்

நாட்டுப் பணியிலும்


இருவர் பங்கும்

இணையாய் இருந்திட்டால்


வீடும் சிறக்கும்

நாடும் செழிக்கும்


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வழியனுப்புதல் -2025 - கவிதை

  வழியனுப்புதல் -2025   - கவிதை  ——------- ( கவிதை வனம் குழுவில் )  வழக்கம் போல் நீயும் வந்தாய் போகிறாய் ஒவ்வொரு நாளிலும் பிறந்தாய் இறந்தாய்...