ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

ஆசை - கவிதை

 ஆசை - கவிதை 

------------

காலைத் தூக்கத்தைக்

கட்டிப் பிடித்துக் கொண்டு


போர்வைச் சுமையை

இழுத்துப் போர்த்திக் கொண்டு


விட்ட கனவை

விடாமல் பிடித்தபடி


சோம்பேறி சுகத்தில்

சொக்கிக் கிடந்தபடி


உடற் பயிற்சி செய்ய

ஆசையாக இருக்கிறது


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...