பசி அறிந்தவன் - கவிதை
-------------------------
பத்து மணி ஆனாலே
ரோட்டோரம் வந்து நிக்கும்
அவனைப் பார்த்ததுமே
வாலை ஆட்டிக்கிட்டு
பாஞ்சு வருவதெல்லாம்
பசியோட விளையாட்டு
மிச்சக் காசிலே
வாங்கின ரொட்டியினைப்
பிச்சுப் போடுறதில்
பிச்சைக்காரன் சந்தோசம்
-----------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக