சனி, 19 ஜூலை, 2025

பசி அறிந்தவன் - கவிதை

 பசி அறிந்தவன் - கவிதை 

-------------------------


பத்து மணி ஆனாலே 

ரோட்டோரம்  வந்து நிக்கும் 


அவனைப் பார்த்ததுமே 

வாலை ஆட்டிக்கிட்டு  


பாஞ்சு வருவதெல்லாம் 

பசியோட விளையாட்டு 


மிச்சக் காசிலே 

வாங்கின ரொட்டியினைப் 


பிச்சுப் போடுறதில் 

பிச்சைக்காரன் சந்தோசம் 


-----------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை  ------------------ பசுஞ்சாணி பூசிவிட்டு  மண்ணை  மெழுகி விட்டு  வீட்டோரத் திண்ணைக்கு  கோலமும் போட்டு வச்சா  ஊருக்கு ...