செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஏன் கவிதை, என் கவிதை - கவிதை

 ஏன் கவிதை, என் கவிதை - கவிதை 

-----------------------

தாலாட்டும் குயில்களும், தலையாட்டும் மரங்களும்

கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்


நீரோடும் நதிகளும் , நிழலாடும் மீன்களும்

கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்


சுழல்கின்ற பூமியும், சுற்றுகின்ற சந்திரனும்

கேட்கிறதே என் கவிதை, என் செய்வேன்


வீசுகின்ற தென்றலும், வீழ்த்துகின்ற பெண்மையும்

கேட்கிறதே என் கவிதை, என் செய்வேன்


பரம்பொருளைத் தினந்தேடிப் பரிதவிக்கும் ஆத்மாவும்

கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை ------------------- மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்ட...