செவ்வாய், 29 ஏப்ரல், 2025

சித்திரை நினைவு - கவிதை

 சித்திரை நினைவு - கவிதை 

————

அறுசுவை உணவில்

வேப்பம்பூ அவசியம்


அப்பளம் வடையோடு

பருப்புப் பாயாசம்


காலையில் கோயில்

மாலையில் சினிமா


ஊட்டி வளர்த்தோரும்

கூட்டிச் சென்றோரும்


சித்திரை நினைவில்

சித்திரம் ஆயினர்


—-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை ------------------- மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்ட...