வெள்ளி, 31 ஜனவரி, 2025

ரகசியம் - கவிதை

ரகசியம் - கவிதை 

———

பாசத்தை உணர்த்திய

பெரியவர்கள் மட்டும் அல்ல


காதலை உணர்த்திய

பெண்கள் மட்டும் அல்ல


கருங்கொண்டல் வானமும் தான்

நுரை ததும்பும் கடலும் தான்


அழவும் செய்கிறார்கள்

அழவும் வைக்கிறார்கள்


எப்போது என்பது தான்

எவருக்கும் தெரியாது


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ------------- நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . வணக்கம் ரகோத்தமன் சார் நண்பர் ரகோத்தமன் அவர்...