ஒரே கேள்வி - கவிதை
——
‘நா யாரு ’
கேட்டவள் அம்மா
நினைவை இழுக்கும்
முயற்சியில் குழந்தை
வளர்ந்தது குழந்தை
தேய்ந்தது தாய்மை
‘ நா யாரு ’
கேட்பவள் குழந்தை
நினைவை இழந்த
தளர்ச்சியில் அம்மா
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஒரே கேள்வி - கவிதை
——
‘நா யாரு ’
கேட்டவள் அம்மா
நினைவை இழுக்கும்
முயற்சியில் குழந்தை
வளர்ந்தது குழந்தை
தேய்ந்தது தாய்மை
‘ நா யாரு ’
கேட்பவள் குழந்தை
நினைவை இழந்த
தளர்ச்சியில் அம்மா
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
ஒரு கப் காப்பி - சிறுகதை --------------------------- ' கோமளம் , ஒரு கப் காப்பி கிடைக்குமா .'' கேட்டு அரை மணி நேரம் ஆச்சும்மா ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக