சனி, 4 ஜனவரி, 2025

தலைமுறைகள் - கவிதை

 தலைமுறைகள் - கவிதை 

——-

வாழ்க்கையை

அதன் போக்கில் வாழ்ந்து விட்டு

போய்ச் சேர்ந்தது

ஒரு தலைமுறை


தன் போக்கில் வரவழைக்க

முயற்சி செய்தது

ஒரு தலைமுறை


யார் போக்கிலோ விட்டு விட்டு

குழம்பி நிற்கிறது

ஒரு தலைமுறை


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...