சனி, 4 ஜனவரி, 2025

எல்லை- கவிதை

 எல்லை- கவிதை 

——-

தொல்லை செய்வதைத்


தள்ளவும் முடியாமல்

கொள்ளவும் முடியாமல்

சொல்லவும் முடியாமல்


ஏதோ ஒரு எல்லை

——நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...