எல்லை- கவிதை
——-
தொல்லை செய்வதைத்
தள்ளவும் முடியாமல்
கொள்ளவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
ஏதோ ஒரு எல்லை
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை
நீ வந்த போது - கவிதை ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...
அருமை
பதிலளிநீக்கு