ஞாயிறு, 14 டிசம்பர், 2025

சமூகத்தின் சிற்பி - கவிதை

 சமூகத்தின் சிற்பி - கவிதை 

———

(கவிதை வனம் குழுவில் ) 


எண்ணத்தில் தூய்மையும்

வாக்கில் உண்மையும்


செயலில் நேர்மையும்

சேர்ந்த எல்லோரும்


செதுக்கிச் சமைத்த

சமூகத்தின் சிற்பிகள்தான்


நேற்றிருந்த அவர்களும்தான்

இன்றிருக்கும் நாமும்தான்


நாளை வரும் மக்களுக்கும்

வழிகாட்டும் வாழ்க்கைதான்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூகத்தின் சிற்பி - கவிதை

 சமூகத்தின் சிற்பி - கவிதை  ——— (கவிதை வனம் குழுவில் )  எண்ணத்தில் தூய்மையும் வாக்கில் உண்மையும் செயலில் நேர்மையும் சேர்ந்த எல்லோரும் செதுக்...