வெள்ளி, 17 ஏப்ரல், 2026

வேரை மறந்த மரம் - கவிதை

 வேரை மறந்த மரம் - கவிதை 

---------

நெளிஞ்சு இருந்தாலும்

நிறைகுடம் தளும்பாது 


நேராய் இருந்தாலும்

குறை குடம் கூத்தாடும் 


ஆங்கில இலக்கியம் 

படிச்சு இருக்கியா 


அமெரிக்கா எல்லாம் 

போயி இருக்கியா 


ஆயிரம் பக்கம் 

எழுதி இருக்கியா 


வீட்டை மறந்த 

ஆணவப் பேச்சில் 


வேரை மறந்த 

மரத்தின் வீழ்ச்சி 


விறகுக் கடையில் 

விற்றுக்  கரியாகும் 


-----------------நாகேந்திர பாரதி 


 My Poems/Stories/Articles in Tamil and English   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அன்புள்ள அப்பா - உத்தரகோசமங்கை உறவுகள் - 10

  அன்புள்ள அப்பா - உத்தரகோசமங்கை உறவுகள் - 10  ----------------------  'அப்பா கடலை மிட்டாய் வேணும்பா '  அப்பா பக்கத்து கிராமத்தில் இ...