செவ்வாய், 27 மே, 2025

தரிசனம் - கவிதை

 தரிசனம் - கவிதை 

--------------


உலகப் புகழ் பெற்று விட்ட

திருவிழாக் கூட்டத்தில்


உள்ளூர் ஜனங்கள் எல்லாம்

வரிசையில் தெருவில் நின்று


அம்மன் தரிசனத்திற்கு

வேர்த்திருந்து காத்திருந்தோம்


பேத்தி போன இடம்

கீழடியின் பொருட்காட்சி


ஜிகர்தண்டா வாயோடு

பழங்காலத் தரிசனத்தில்

--------------- நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை ------------------- மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்ட...