சனி, 4 ஜனவரி, 2025

அவள் - கவிதை

 அவள் - கவிதை 

-----------

பட்டுப் புடைவையில்

அம்பாளாக


பருத்திப் புடைவையில்

அம்மாவாக


சுடிதார் பைஜாமாவில்

சுட்டிப் பெண்ணாக


பாவாடை தாவணியில்

பாப்பாவாக


அத்தனை ஆடைகளிலும்

கருணைப் பார்வையில்

காதலியாக


------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...