இசை மேதை எஸ் பி பி அவர்களுக்கு அஞ்சலி
அலை வரிசை - கவிதை
———————-----------------
கேட்க முடிந்த
அலைவரிசையில்
கேட்டுக் கொண்டிருக்கிறோம்
நாம்
கேட்க முடியாத
அலை வரிசைக்கு
கிளம்பிப் போய் விட்டது
நாதம்
——————————————நாகேந்திர பாரதி
My E-books in Tamil and English