புதன், 18 டிசம்பர், 2024

புகைப்படம் - கவிதை

 புகைப்படம் - கவிதை 

--------------- 

வீட்டுக்கு வெள்ளையடிக்கக்

கழற்றியதும் தெரிந்தது


மாலையோடு மாட்டியிருந்த

புகைப்படத்தில் தூசி


சிந்திய கண்ணீரைச்

சேர்த்துத் துடைக்கையிலே


தண்ணீர் தேவையில்லை

துண்டை ஈரமாக்க


தூசி தொலைந்தது

சிரித்தபடி அப்பா

------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English are available at  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...