குறுங்கவிதைகள்
--------------------------------------
வேர்கள்
————--------------------------
விழுதுகள் வந்து விட்டாலும்
விட்டுவிடாது மரத்தை
வேர்கள்
————
வெயில்
———-
ஏழைகளின் வாழ்வில் மட்டும்
இருட்டில் கூட
வெயில்
————
பொய்கள்
————-
தேவைப் படும் நேரத்தில்
தீங்கில்லாத பொய்களே
வாழ்க்கை
————
----------------------------நாகேந்திர பாரதி
உண்மை அருமை கவிஞரே
பதிலளிநீக்கு3 முத்துக்கள்...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு