கண்ணுறங்கும் கவிதை - கவிதை
——————————-----------------------——
பகல் நேரத்தில்
படுத்துகிற பாட்டில்
எப்படா தூங்குமென்று
ஏங்க வைக்கும்
இரவு நேரத்தில்
தூங்கும் போது
எப்போது எழுமென்று
ஏங்க வைக்கும்
குறும்பும் கூச்சலுமாய்
குழந்தை படுத்தினாலும்
காலையில் எழும்வரை
கண்ணுறங்கும் கவிதை
———————நாகேந்திர பாரதி
அருமை... ரசித்தேன்...
பதிலளிநீக்கு