இயலாமை ஏக்கம்
----------------------------
அப்பத்தா ஏக்கம்
அப்போது புரியவில்லை
அலட்சியப் படுத்திவிட்டுப்
போனதாய் ஞாபகம்
இயலாமை ஏக்கம்
எழும்பும் போதுதான்
எண்பது வயதில்
இப்போது புரிகிறது
அமைதிப் படுத்துவது
அன்பு வார்த்தைதான்
-----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems
----------------------------
அப்பத்தா ஏக்கம்
அப்போது புரியவில்லை
அலட்சியப் படுத்திவிட்டுப்
போனதாய் ஞாபகம்
இயலாமை ஏக்கம்
எழும்பும் போதுதான்
எண்பது வயதில்
இப்போது புரிகிறது
அமைதிப் படுத்துவது
அன்பு வார்த்தைதான்
-----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems
அமைதிப் படுத்துவது
பதிலளிநீக்குஅன்பு வார்த்தைதான்.........// பல விடயங்கள் போகப் போகத் தான் விளங்கும்.