இயற்கைக் கடவுள்
--------------------------------
இயற்கைச் சாவி கொண்டு
இதயத்தைத் திறந்து வைப்போம்
இசையின் துணையைக் கொண்டு
இறைவனைப் புகழ்ந்து வைப்போம்
பூவினமும் புள்ளினமும்
தாளங்கள் தட்டட்டும்
ஆகாயம் வரை சென்று
மேகத்தில் வீற்றிருப்போம்
இயற்கையே கடவுள் என்போம்
இனிமையே வாழ்க்கை என்போம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com
--------------------------------
இயற்கைச் சாவி கொண்டு
இதயத்தைத் திறந்து வைப்போம்
இசையின் துணையைக் கொண்டு
இறைவனைப் புகழ்ந்து வைப்போம்
பூவினமும் புள்ளினமும்
தாளங்கள் தட்டட்டும்
ஆகாயம் வரை சென்று
மேகத்தில் வீற்றிருப்போம்
இயற்கையே கடவுள் என்போம்
இனிமையே வாழ்க்கை என்போம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com
வணக்கம்
பதிலளிநீக்குஉண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்கு