சத்திர சரித்திரம்
----------------------------
யாரோ ஒரு ராஜாவால்
கட்டப் பட்டதாம்
அடுத்து வந்த அரசர்கள்
ஆதரித்தார் களாம்
ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு
உத்தரவாதமாம்
வந்து போகின்ற
வழிப் போக்கர்களை விட
உள்ளூர் சோம்பேறிகள் தான்
உட்கார்ந்திருக் கிறார்களாம்
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems
----------------------------
யாரோ ஒரு ராஜாவால்
கட்டப் பட்டதாம்
அடுத்து வந்த அரசர்கள்
ஆதரித்தார் களாம்
ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு
உத்தரவாதமாம்
வந்து போகின்ற
வழிப் போக்கர்களை விட
உள்ளூர் சோம்பேறிகள் தான்
உட்கார்ந்திருக் கிறார்களாம்
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems
சோம்பேறிகளை வளர்க்கும் இடம்...!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையான வரிகள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-