காடும் கழனியும்
-------------------------
கண்மாய்க் கரை தாண்டி
கருவக் காடு
வெட்டவும் முடியாம
விளைச்சலும் இல்லாம
வித்துப் போட்டவருக்கு
அலைச்சல் மிச்சம்
வாங்கிப் போட்டவருக்கு
விறகு மிச்சம்
புஞ்சை நஞ்சை ஆச்சு
காடு கழனியாச்சு
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com
-------------------------
கண்மாய்க் கரை தாண்டி
கருவக் காடு
வெட்டவும் முடியாம
விளைச்சலும் இல்லாம
வித்துப் போட்டவருக்கு
அலைச்சல் மிச்சம்
வாங்கிப் போட்டவருக்கு
விறகு மிச்சம்
புஞ்சை நஞ்சை ஆச்சு
காடு கழனியாச்சு
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com
உண்மை...
பதிலளிநீக்கு