ஒற்றைச் சொல் கவிதை
---------------------------------------
பத்து வரியெல்லாம்
படிக்க மாட்டாங்கன்னு
ரெண்டே வரியிலே
சொன்னார் அய்யன்
ரெண்டு வரி கூட
படிக்க மாட்டாங்கன்னு
ஒத்தை வரியிலே
சொன்னார் அவ்வை
ஒத்தை வரியும்
படிக்க மாட்டாங்கன்னா
ஒற்றைச் சொல்லிலே
சொல்லணும் கவிதை
---------------------------நாகேந்திர பாரதி
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-