நட்பின் இலக்கியம்
---------------------------------
கோயில் மொட்டையென்று
கோட்டி செய்தபோது
உதிர்ந்த முடியென்று
உண்மை சொல்லவில்லை
நிறைமதி முகத்தை
நினைவில் நிறுத்திவிட்டு
முற்றிய புற்றுநோயின்
முகத்தைக் காட்டவில்லை
நட்பின் இலக்கிய
நாட்கள் நினைவிருக்கும்
--------------------------------நாகேந்திர பாரதி
அருமை...
பதிலளிநீக்கு