நில் கவனி பேசு - 10
----------------------------------------------
குறுக்கெழுத்துப் போட்டியில்
குறியாய் பரமசிவம்
பக்கத்தில் வந்த
பேத்தியை விரட்டினார்
'உனக்கு ஒண்ணும்
தெரியாது போம்மா'
'கூகுளில் தேடித்
போடுங்க தாத்தா'
ஐபேடைக் கொடுத்துப்
போனாள் பேத்தி
----------------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------
குறுக்கெழுத்துப் போட்டியில்
குறியாய் பரமசிவம்
பக்கத்தில் வந்த
பேத்தியை விரட்டினார்
'உனக்கு ஒண்ணும்
தெரியாது போம்மா'
'கூகுளில் தேடித்
போடுங்க தாத்தா'
ஐபேடைக் கொடுத்துப்
போனாள் பேத்தி
----------------------------நாகேந்திர பாரதி
அதானே...!
பதிலளிநீக்கு