மனித மரங்கள்
----------------------------
கூரையைப் பிய்த்தும்
மரங்களைச் சாய்த்தும்
மண்ணை வாரியும்
எறிந்தது காற்று
தென்றலும் அதுவே
புயலும் அதுவே
மனித மரத்தின்
உள்ளே இருந்து
ஆட்டும் மூச்சை
அறிந்து வாழ்வோம்
-------------------------------------நாகேந்திர பாரதி
----------------------------
கூரையைப் பிய்த்தும்
மரங்களைச் சாய்த்தும்
மண்ணை வாரியும்
எறிந்தது காற்று
தென்றலும் அதுவே
புயலும் அதுவே
மனித மரத்தின்
உள்ளே இருந்து
ஆட்டும் மூச்சை
அறிந்து வாழ்வோம்
-------------------------------------நாகேந்திர பாரதி
நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குThat mutchu knowing is nothing but nan yar vicharam . Atavathu unnai arithal
பதிலளிநீக்கு