ஓரம் போ
----------------
ஓரம் முழுக்க
ஒழுகும் தண்ணீர்
நடு ரோட்டில்
நாலு கால் வண்டிகள்
நடை பாதையிலோ
நசுக்கும் கல்லு
அடிப் பாதையோ
அசுத்தக் கூடம்
நடக்க முடியுமா
கடக்க முடியுமா
--------------------------------------நாகேந்திர பாரதி
----------------
ஓரம் முழுக்க
ஒழுகும் தண்ணீர்
நடு ரோட்டில்
நாலு கால் வண்டிகள்
நடை பாதையிலோ
நசுக்கும் கல்லு
அடிப் பாதையோ
அசுத்தக் கூடம்
நடக்க முடியுமா
கடக்க முடியுமா
--------------------------------------நாகேந்திர பாரதி
நல்ல வரிகள்... அருமை...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...