மூங்கில் பாய்
---------------------------
மூங்கில் பாயில்
முடங்கிக் கிடக்கும்
மூச்சைத் துறந்து
அடங்கிக் கிடக்கும்
பார்த்தது சிரித்தது
பேசியது பழகியது
தொட்டது துவண்டது
வளர்ந்தது வாழ்ந்தது
எல்லாம் மறந்து
இறந்து கிடக்கும்
--------------------------------------------நாகேந்திர பாரதி
நல்ல பகிர்வு
பதிலளிநீக்கு