பள்ளிப் பருவம்
--------------------------
முழங்கைச் சிராய்ப்போடு
புழுதிக் காலோடு
வயிறெல்லாம் பசியோடு
பரீட்சைப் பயத்தோடு
----------------------------------நாகேந்திர பாரதி
:) நல்ல முயற்சி
:)
பதிலளிநீக்குநல்ல முயற்சி