புதன், 18 டிசம்பர், 2024

நிழலும் நிஜமும் - கவிதை

 நிழலும் நிஜமும் - கவிதை 

———

நிழல்கள் 

சில சமயம் 

முன்னால் போகின்றன 

சில சமயம் 

பின்னால் வருகின்றன 

சில சமயம் 

பதுங்கிக் கொள்கின்றன 

நிஜங்களும் கூட 

அப்படித்தானோ

எல்லாம் 

நேரத்தைப் பொறுத்தது 

———-நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...